பேருவளை அம்பேபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லிம் கடை ஒன்றுக்குத் தீ வைப்பு


பேருவளை அம்பேபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லிம் கடை ஒன்றுக்கு சற்று முன்னர் தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நடைபெற்ற உடன் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது நிலமை அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular Posts