நேற்று 2014.06.18ம் திகதி எமது அல்-கிம்மா நிறுவனத்தின் குழுவொன்று பாதிக்கப்பட்ட பேருவளைப் பகுதிக்குச் சென்று நிலமையை நேரில் கண்டறிந்து கொண்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆதரவுடனும், பாதுகாப்புத்தரப்பின் உதவியுடனும் சென்ற எமது குழு தா்ஹா டவுன் மில்டரிவீதி, அம்பகா ஹந்திய அதிகாரி கொட, வெல்லிப்பிட்டி, ஆனக்குளம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு காசோலைகளையும், குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகளையும் வழங்கியது.
இழப்புக்கள் ஏற்பட்டிருந்த போதிலும் ஊரடங்குச் சட்டம் தளா்த்தப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளதைக் காண முடிந்தது.
அதிகப்படியான இழப்புக்களுக்குள்ளான மக்களுக்கு சாத்தியமான உதவிகளை மேலும் வழங்க எமது நிறுவனம் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகினி்றது. (இன்ஷா அல்லாஹ்)




Comments

Popular Posts